perambalur புதிய விதிமுறைகளை தளர்த்தி ஆட்டோ தொழிலாளர்களை பாதுகாக்க கோரிக்கை நமது நிருபர் செப்டம்பர் 10, 2019 பெரம்பலூர் ஆட்சியர் அலுவல கத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் வே.சாந்தா தலைமையில் திங்களன்று நடைபெற்றது.